விளைவு

விளைவு!
விழுதுகளாய்,ஊன்றுகோலாய், இருக்க வேண்டிய பிள்ளைகள்,
விழுந்து கிடக்கிறது, ஊரானுக்கு சேவை செய்து கொண்டு வெளிநாட்டில்.
விளைவு, கோவில்கள் பெருகி கிடக்கும் நாட்டில், பெருகுகிறது
முதியோர் இல்லங்கள்!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (27-Feb-17, 5:45 pm)
Tanglish : vilaivu
பார்வை : 91

மேலே