கணவன்-மனைவி உரையாடல் - குடி, குடியைக்கெடுக்கும்

மனைவி (குடித்துவிட்டு வீடு திரும்பும் கணவனை நோக்கி)
: என் யா இப்படி குடித்துவிட்டு குடித்துவிட்டு தினமும்
வீடு திறம்புறாயே இந்த சனியனை விட்டு தொலைக்க
மாட்டாயா ..............
கணவன் : அடியே தங்கமே, அதை ஊட்டுப்புட்டா உன் உள் மனச
எப்படி நான் அறிந்துகொள்வேன் ...........................!!!!!!!!!!!!!!!!

மனைவி : அப்போ எப்பதான் என் மனச நீ அறிஞ்சிப்ப
எப்போதான் ............!!!!!!!!!!!!!!!!!!!!............சொல்லுயா

கணவன் : காத்திரு அதுக்குதான் குடிச்சிட்டு இருக்கேன்
காத்திரு அதுவரை ..!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

மனைவி : சுத்தம்..............இனி ஒன்னோட எனக்கு
பேச என்ன இருக்கு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (3-Mar-17, 2:00 pm)
பார்வை : 461

சிறந்த நகைச்சுவைகள்

மேலே