தொடுதிரையை தொடாதே பறக்கும் பட்டாம்பூச்சி

தொடுதிரை அலைபேசி வழியாய் நான் அனுப்பும் கவிதையெல்லாம்
உன் விரல்களால் தொட்டு தொட்டு வாசிக்காதே ..
உன் விரல்கள் பட்டு பட்டு என் கவிதைக்கெல்லாம்
உயிர்வந்து பட்டாம்பூச்சியாய் மாறி பறந்து விடப்போகிறது

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (5-Mar-17, 11:24 am)
பார்வை : 113

மேலே