உனது மனச் சங்கடத்தை அறிவேன் நண்பா
வீட்டில் எல்லாரிடமும் சிரித்து பேசி நடிப்பது போல் சிரித்து பேசி நடிக்கிறாய் என்னிடமும்..
அவர்கள் உனது உள்ளத்திலுள்ள துன்பத்தை அறியாதிருக்கலாம் உனது சிரிப்பை நம்பி....
ஆனால், என்னிடம் நடிக்காதே....
உனது மனச் சங்கடத்தை நானறிவேன்.....