மலராத செடியின் மலராய் அவள்

மொட்டுவிடாத… மலர்ந்துவிடாத…
செடிகளின் அருகில் அவள்...
அந்த செடிகள் வருத்தப்பட்டிருக்காது
நாங்கள் மலரவில்லையேயென்று...

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (7-Mar-17, 6:39 pm)
பார்வை : 158

மேலே