ஜல்லிக்கட்டு

எழுந்தன காளைகள்!
அதிர்ந்தது அலைகடல்!
இரத்தமின்றி ஒரு புரட்சி!
இளகாதோர்க்கோ மிரட்சி!
மீண்டெழுந்தது தமிழகம்!
மாண்டது அடிமையினம்!
அரியாசனம் சரியாசனமானது!
மலர்ந்தது மக்களாட்சி!
வாயில்லா ஜீவன்களால்
வாய்பூட்டுக்கு கிடைத்தது விடுதலை!
வாடிவாசல் காளையே வா!
வாட்டம் நீக்கி மகிழ்ச்சியைத் தா!

எழுதியவர் : (9-Mar-17, 3:50 pm)
சேர்த்தது : Aruvi
பார்வை : 62

மேலே