கவிதை கிறுக்கி அவள்

எளிதில் கவிதையெல்லாம் எழுதி விடுகிறாய் டா !
என்னை பார்த்து நேரில் ஒரு கவிதை சொல்லேன் டா !
என்கிறாள் !! கிறுக்கி !!
எனக்கு
"கவிதை " பார்த்து "கவிதை"
காப்பி அடிக்க தெரியாதே !! என்று சொன்னால்

வெட்கப்பார்வை பார்த்து இன்னும் நிறைய கவிதைகளுக்கு
தலைப்பும் வரியும் கிடைக்க செய்துவிடுகிறாள்
"கள்ளி "

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (10-Mar-17, 11:45 am)
பார்வை : 225

மேலே