நிரந்தர நிகழ்வானால்

*****************************************
நினைத்ததை நித்தம் நினைப்பவனிடம் சொல்லிட்ட
நிம்மதியுடன் நின்றிருக்கும் அழகுமயில் இவளோ
நினைத்தும் பார்க்கிறாள் எண்ணுவதும் சரிதானோ
நிலைத்தும் நின்றிடுமா எதிர்நோக்கிடும் வாழ்வும்
நியதிதான் நிலத்தினில் கன்னியவளின் கனவுமே
நிரந்தர நிகழ்வானால் மகிழ்ச்சியன்றோ எவருக்கும் !

******************************************
பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (10-Mar-17, 9:50 pm)
பார்வை : 331

மேலே