கானல் நீரில் கடிதம்

கானல் நீரில் கடிதம்
ஒன்றை வரைந்தேன்!
உயிரே உனக்காக
அதில் ஏனோ எஞ்சிய
கண்ணீர் துளிகள் மட்டும் எனக்காக
...............................................

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (11-Mar-17, 5:55 pm)
பார்வை : 280

மேலே