ஆப்பிள் பெண்ணே
சுதந்திரமாக
சிறைப்பட்டிருக்கிறது
எனது மனம்
உன்னிடம்
நினைவுகளாக வேண்டி
மரணத்திருக்கிறது
யாரோடும்
பேசாத நமக்கான
வார்த்தைகள்
இரண்டு தடங்களாகி
தனித்திருக்கிறது
எவரோடும்
பகிர முடியாத எனது
வேதனைகள்
எனதோடும் உனதாகவும்
சேர்ந்திருக்கிறது
இந்த தனிமையான
இரவும் குளிரும்..
வாழ்வை தேடி
அர்த்தம் கொள்கிறது
நமது
காதலின்
நினைவு சின்னங்கள்....!