எதற்க்காக கொல்கிறாய்

அன்பே உன்னை
நேரில் கண்டு
நெருங்கும் வேளையில்
நிழல் தீண்டாமல் கொல்கிறாய்!

நீ வேண்டாம் என்று
விலகி வரும் வேளையில்
நினைவுகளை தீண்டிகொல்கிறாய்
உடலில் இருக்கும் உயிர்
உனக்கென்று தெரிந்த பின்னும்
இன்னும் எதற்க்காக
என்னை கொல்கிறாய் உயிரே?!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (13-Mar-17, 8:00 pm)
பார்வை : 721

மேலே