ஹைகூ

ஒரு வேளை சாப்பிடாமல் இருக்க,
தலை சுத்துது, ஆளைத் தள்ளுது,

நாட் கணக்காய் தெய்வத்தை நினைக்காமல் இருக்க,
ஒன்றும் ஆகலையே ! ஏன்?

நாம் பெரிசா? தெய்வம் பெரிசா?

எழுதியவர் : arsm1952 (16-Mar-17, 12:01 pm)
சேர்த்தது : arsm1952
பார்வை : 169

மேலே