ஹைகூ
ஒரு வேளை சாப்பிடாமல் இருக்க,
தலை சுத்துது, ஆளைத் தள்ளுது,
நாட் கணக்காய் தெய்வத்தை நினைக்காமல் இருக்க,
ஒன்றும் ஆகலையே ! ஏன்?
நாம் பெரிசா? தெய்வம் பெரிசா?
ஒரு வேளை சாப்பிடாமல் இருக்க,
தலை சுத்துது, ஆளைத் தள்ளுது,
நாட் கணக்காய் தெய்வத்தை நினைக்காமல் இருக்க,
ஒன்றும் ஆகலையே ! ஏன்?
நாம் பெரிசா? தெய்வம் பெரிசா?