செங்கதிர் உன்னை பார்த்த பின்பே
காலை கதிரோன்
செந்தாமரையாள்-உன்
முகம்பார்த்து விழித்த பின்பே
செங்கதிரோனாய் நிறம் மாறி !
செங்கதிர் பட்டொளி வீசுகிறான் !!
காலை கதிரோன்
செந்தாமரையாள்-உன்
முகம்பார்த்து விழித்த பின்பே
செங்கதிரோனாய் நிறம் மாறி !
செங்கதிர் பட்டொளி வீசுகிறான் !!