செங்கதிர் உன்னை பார்த்த பின்பே

காலை கதிரோன்
செந்தாமரையாள்-உன்
முகம்பார்த்து விழித்த பின்பே
செங்கதிரோனாய் நிறம் மாறி !
செங்கதிர் பட்டொளி வீசுகிறான் !!

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (16-Mar-17, 12:07 pm)
பார்வை : 228

மேலே