ஏன் அழைத்தாய்

ஏன் அழைத்தாய்?
கெண்டை விழி, தேடும் சித்திரமே! நீ
வெண்டை விரலால், அழைத்ததுமே,
கொண்ட குறிக்கோள், மறந்ததுவே,
சண்டை இடுகிறதே, எண்ணமே!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (16-Mar-17, 10:03 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 179

மேலே