ஏன் அழைத்தாய்
ஏன் அழைத்தாய்?
கெண்டை விழி, தேடும் சித்திரமே! நீ
வெண்டை விரலால், அழைத்ததுமே,
கொண்ட குறிக்கோள், மறந்ததுவே,
சண்டை இடுகிறதே, எண்ணமே!
ஏன் அழைத்தாய்?
கெண்டை விழி, தேடும் சித்திரமே! நீ
வெண்டை விரலால், அழைத்ததுமே,
கொண்ட குறிக்கோள், மறந்ததுவே,
சண்டை இடுகிறதே, எண்ணமே!