கரும்பு வெட்டக் கூலி

கரும்பு வெட்டக் கூலி!
பெத்த பிள்ளைக்கு பெயரிடவே,
பெரிசா வாங்கின கடனை,
விரைந்து தந்திட வேண்டுமே,
வீராப்பு பொங்கிடவே, வெட்டுகிறான்...
கடனுக்காக கடிக்க மனமின்றி, மணத்தை நுகர்ந்தபடியே...
கரும்பை, கூலிக்காக!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (16-Mar-17, 11:21 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 196

மேலே