ஆனந்தம்
ஆனந்தம்!
ஆனந்தம், வெளியில் கிடைப்பதில்லை,
அடங்கி உள்ளது, இதயத்தில்!
அன்பெனும் வாளியால், இறைத்துப்பார்,
அள்ள அள்ள அளவிலாது சுரக்கும்!
ஆனந்தம்!
ஆனந்தம், வெளியில் கிடைப்பதில்லை,
அடங்கி உள்ளது, இதயத்தில்!
அன்பெனும் வாளியால், இறைத்துப்பார்,
அள்ள அள்ள அளவிலாது சுரக்கும்!