கண்ணா

கண்ணன் முகம் கண்ட கண்கள்
மன்னன் முகம் பார்ப்பதில்லை
கண்ணணுக்குத் தந்த உள்ளம்
இன்னொருவர் கொள்வதில்லை
கண்ணன் வரும் வேளை
கன்னி இருப்பேனோ-
காற்றில் மறைவேனோ?
@கண்ணதாசன்@

எழுதியவர் : (17-Mar-17, 7:04 pm)
சேர்த்தது : ஸ்ரீ தேவி
Tanglish : kannaa
பார்வை : 66

மேலே