கண்ணா
கண்ணன் முகம் கண்ட கண்கள்
மன்னன் முகம் பார்ப்பதில்லை
கண்ணணுக்குத் தந்த உள்ளம்
இன்னொருவர் கொள்வதில்லை
கண்ணன் வரும் வேளை
கன்னி இருப்பேனோ-
காற்றில் மறைவேனோ?
@கண்ணதாசன்@
கண்ணன் முகம் கண்ட கண்கள்
மன்னன் முகம் பார்ப்பதில்லை
கண்ணணுக்குத் தந்த உள்ளம்
இன்னொருவர் கொள்வதில்லை
கண்ணன் வரும் வேளை
கன்னி இருப்பேனோ-
காற்றில் மறைவேனோ?
@கண்ணதாசன்@