விதவை அல்ல விந்தை
நான் அமங்கலியாம்...
என்னை பார்த்தாலோ
என்னிடம் பேசினாலோ
அபத்தமாம்!!!
என்னை உயிருடன் கொல்லும் அவர்களுக்கு எங்கே தெரிய போகிறது,
என் உயிரில் கலந்து என்னுள் நீ வாழ்ந்து கொண்டிருக்கும் விந்தை!!!
-ஷாகி
நான் அமங்கலியாம்...
என்னை பார்த்தாலோ
என்னிடம் பேசினாலோ
அபத்தமாம்!!!
என்னை உயிருடன் கொல்லும் அவர்களுக்கு எங்கே தெரிய போகிறது,
என் உயிரில் கலந்து என்னுள் நீ வாழ்ந்து கொண்டிருக்கும் விந்தை!!!
-ஷாகி