விதவை அல்ல விந்தை

நான் அமங்கலியாம்...

என்னை பார்த்தாலோ
என்னிடம் பேசினாலோ
அபத்தமாம்!!!

என்னை உயிருடன் கொல்லும் அவர்களுக்கு எங்கே தெரிய போகிறது,

என் உயிரில் கலந்து என்னுள் நீ வாழ்ந்து கொண்டிருக்கும் விந்தை!!!

-ஷாகி

எழுதியவர் : ஷாகிரா (18-Mar-17, 9:31 am)
பார்வை : 141

மேலே