நிலவும் நீயும் ஒன்று

மேகம் விலகிய முழு நிலவின்
முகம் பார்த்து மெல்லிய அகமகிழ்வுடன்
முன் பார்த்தால்
முகத்திரை விளக்கி -முழு நிலவை போல் நீ
நிற்கிறாய் !!
ஒரே நேரத்தில் இரட்டிப்பு அகமகிழ்வு !!
நிதர்சனமாய் ஒரு கவிதை தோன்றிற்று !

" நிலவும் நீயும்
நிச்சயமாய் ஒன்றுதான்
இருவரும்
"பொட்டு "
இட்டுக்கொள்வதில்லை "

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (18-Mar-17, 12:27 pm)
பார்வை : 360

மேலே