செந்தமிழே
1 )அற்றைத் திங்கள் அந்நிலவில்
நெற்றிதறள நீர்வடிய கொற்றப்
பொய்கை ஆடியவள் நீயா
2 )திருமகனே திருமகனே
நீ ஒரு நாழிகைப் பாராய்
வெண்ணிறப் புரவியில் வந்தவனே
வேல்விழி மொழிகள் கேளாய்
3 )ஞாயும் ஞாயும் யாராகியறோ ?? நெஞ்சில் நேர்ந்தததென்ன
யானும் நீயும் எவ்வழி அறிதும் உறவு சேர்ந்ததென்ன
ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன