நீ அல்லியும் அல்ல தாமரையும் அல்ல

தாமரை காலையில் மலர்ந்து
இரவில் குவியுமாம் !
அல்லி இரவில் மலர்ந்து
காலையில் குவியுமாம் !
அழகு மலர் நீ மட்டும் தானடி
அழகு விடியலில் தொடங்கி
அல் பொழுதானாலும்
அப்படியே மலர்ந்தே இருக்கிறாய் !!

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (19-Mar-17, 12:57 pm)
பார்வை : 212

மேலே