உண்மையல்ல

சிரிப்பின்
சிதறல்கள்
எல்லாம்
உண்மையல்ல....
உள்ளிருக்கும்
வலி
மறைக்கும்
பொய்களின்
நிமிஷங்கள்
அவை.....!!

சிரிக்க சிரிக்க
பேசும்
உள்ளத்தில்.....
சேகரித்து
வைக்கப்பட்டது.....
நிறைய
சோகங்கள்.....
நாளைய கனவில்
இன்றய
தூக்கம்
தொலைவது தெரியாமல்.....!!

இருவரும்
இருதுருவம்
இன்று......
ஓருயிராய்
ஒருகாலம்
ஒன்றித்து
நின்றவன்.....இன்று
தாய் மடி
தேடி
வாடிக்கிடக்கும்
சேய் முகம்
போல.....
இருக்கிறேன்......!!!

என் அன்பே
உன்மேல்தான்
என்னுயிர்
உள்ளவரை.....
உயிர்வரை
இனிக்கிறாய்.....
உயிர்
உள்ளவரை
நினைக்கிறேன்.....
உன்
அன்பில்
நனைந்திடவே.....
என்
கன்னங்களும்
நனைகிறது......!!!

அன்பே
என்னவள்
நீதான்
அன்பே.....!!!!!!!!!!!

எழுதியவர் : thampu (19-Mar-17, 5:28 pm)
சேர்த்தது : தம்பு
பார்வை : 212

மேலே