காலை வணக்கம்
மேகங்கள் என்னும்
படுக்கையை விட்டு
எழுந்தான் சூரியன்
சோம்பலாக
தெரிகிறாய்
தூக்கத்தை விட்டு
எழுந்ததும்
உன் கண்கள் சிவந்து
இருக்கிறது
பார்வையும் மங்கலாய்
இருக்கிறது
எந்த நதியில்
குளிக்கிறாய்
சற்று நேரத்தில்
புத்துணர்ச்சி பெறுகிறாய்