பெண்

பூஞ்சோலையில் பூத்திருக்கும் ரோஜா மலர் போல் இந்த அழகிய உலகில் தாய்மைக்கு உரியவளே; சுழலும் பம்பரம் போன்றவளே... . பல வித அறிவும் திறமையும் பெற்றவளே..... நீ முடக்கப்பட்டதன் காரணம் என்ன... நீ அடிமைப்பட்டதன் காரணம் என்ன.. சிட்டுக்குருவிக்கூட சுதந்திரமாய் பறக்கும் இந்த. உலகில் ; நீ முடங்கி கிடப்பதேன்........ உன்னை நீ தாழ்த்தி கொள்வதேன்?முடங்கியவளே எழுந்திரு; உன் அடிமை கதவுகளை தகர்த்தெறி உன் வருங்காலத்திற்க்காக. இனி நீ சுதந்திரமாய் பறந்திடு...

எழுதியவர் : மகாராஜ் (20-Mar-17, 2:28 pm)
Tanglish : pen
பார்வை : 129

மேலே