கவிப்பேரரசுக்கு ஓர் கவி

வாழும் கலியுகக் கம்பரே....!!!
கவியுலக மன்னரே....!!!
சொற்றமிழ் ஊற்றே....!!!
செந்தமிழின் இலக்கியமே....!!!
பேச்சுத்தமிழின் இலக்கணமே....!!!
உமது பட்டை தீட்டப்பட்ட
வைரச்சொற்களின் முத்துச்சிதறலை;
எனது கபால அறைக்குள் சிறை வைத்து,
சரம் கோர்த் துக் கொண்டிருக்கிறேன்....!!!
"பேர் சொல்லும் பிள்ளை" என்பதற்க் கு
நீரே மிகச் சிறந்த உதாரணம் !!!!
"கம்பன் வீட்டு கட்டுத் தறியும் கவி பாடும்"---அக்காலம்,
"வைரமுத்துவின் கைக்கடிகாரமும் கவி பேசும்"---இக்காலம்.
வாழ்க நின் தமிழ்....!!!!!

எழுதியவர் : உமா (20-Mar-17, 4:25 pm)
பார்வை : 502

மேலே