SMS கவிதை

நீ தந்த ரோஜா மலர் மென்மை....
நீ பேசும் வார்த்தைகள் மென்மை ...
காதல் ஏனடி வலிக்கிறது ....!!!
&
கவிப்புயல் இனியவன்
SMS கவிதை

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (20-Mar-17, 8:03 pm)
பார்வை : 86

மேலே