நீ காரணத்தோடு பிரிந்தாலும்

நீ காரணத்தோடு பிரிந்தாலும் .....
நான் காலமெல்லாம் காதலிப்பேன் ....
எப்படியும் வாழ்வது உன் புத்தி ....
உன்னோடே வாழ்வது என் பக்தி ....
தனியே இருந்தாலும் நினைவில் -நீ

^^^
கவிப்புயல் இனியவன்
பஞ்ச வர்ணக்காதல் கவிதை 05

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (20-Mar-17, 8:43 pm)
பார்வை : 67

மேலே