பெண்ணின் கையில்

பெண்ணின் கையில்
அடுப்பங்கரை ஊதுகோலும்
உழவுக்கான விதைகளும்
இருந்த வரை
இந்த தேசம்
வாழ்ந்தது வளர்ந்தது

எழுதியவர் : (21-Mar-17, 1:38 am)
சேர்த்தது : பேரரசன்
Tanglish : pennin kaiyil
பார்வை : 157

மேலே