சுயநல பக்தன்
==============
அர்ச்சனைக்கு காணிக்கைக்கையை
கவனித்து எடுத்துவைத்து
வாசற்படியில் குந்தியிருக்கும்
யாசகர்களை மறந்தவனுக்கு
அருள்பாளித்துவிட்டு கல்லாய் சமைந்த
கடவுளிடம் இருக்கும் கருவியில்
அடையாளப்படுத்தப்டுகிறான் சுயநல பக்தன்
*மெய்யன் நடராஜ்