எள்ளும் உலகம்

உள்ளம் தந்த பின்னும்
வெள்ளமாய் புரளும் ஆசையை
கள்ளம் ஏதும் இன்றி
கள்வனை தேடி சென்று
அள்ளி அவனை அணைக்காது
தள்ளி வைத்ததால் தானோ
எள்ளி நகையாடுது உலகம் !

எழுதியவர் : புகழ்விழி (21-Mar-17, 7:44 am)
Tanglish : ellum ulakam
பார்வை : 96

மேலே