என்னுயிரே

அழகே....!
என்னுயிரை வளர்ப்பது
உன்னெழில் பார்வைதான்....

அன்பே...!
என்னுயிரைக் கரைப்பது
உன்னிதழ் மெளனம்தான்...!

என்னுயிரே...!
ஏன் இந்த முரண்பாடு?
சொல்...!

எழுதியவர் : கிச்சாபாரதி (21-Mar-17, 8:54 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
பார்வை : 181

மேலே