அம்மா கொடுத்தது

முத்தம் என்னும் முத்தை
முடிவில்லாமல் முக்காலமும் கொடுத்தாய்
சந்தோஷம் என்ற பாடலை
சலிக்காமல் படினாய்
பாசத்தை பாரபட்சம் பார்க்காமல்
ஊற்றி வந்ததால்
என் நெஞ்சில்
வண்ண பூக்கள் பூத்து குலுங்கின
அன்பை அளவில்லாமல்
அள்ளி கொடுத்ததால்
அந்த பூக்கள் மேலே
வண்ண பட்டாம் பூச்சிகள்
சிறகடித்து பறந்தது.
உற்சாகத்தை ஊட்டி வளர்த்ததாள்
பூஞ்சோலையில் உன் உருவம் தோன்றியது.
#அம்மா என்பது உயிரின் அனைத்தும்#

எழுதியவர் : சக்திவேல் (21-Mar-17, 9:53 pm)
சேர்த்தது : சக்திவேல் வீரா
Tanglish : amma koduthathu
பார்வை : 133

மேலே