கவிதையே ஒரு கவிதை தா

இன்று கவிதை தினம்
கவிதையே ஒரு கவிதை தா என்றேன்
வானத்தைப் பார் என்றது .....பார்த்தேன்
நிலவு சிரித்தது
பூமியைப் பார் என்றது .....பார்த்தேன்
மலர்கள் சிரித்தன .....கவிதை வரவில்லை !
திரும்பிப் பார்த்தேன்
அவள் நடந்து வந்தாள் ...கவிதையும் உடன் வந்தது !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (21-Mar-17, 10:04 pm)
பார்வை : 95

மேலே