புதுமொழி

புதுமொழி!
தென்னையை வச்சவன், தின்னுட்டு செத்தான்!
பனையை வச்சவன், பாக்காம செத்தான்!
இது பழமொழி!
தென்னையை வச்சவன், தின்னுட்டும், பாத்துட்டும் செத்தான்!
பிள்ளையை பெத்தவன், திங்காமலும், பாக்காமலும் செத்தான்!
இது புது மொழி!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (21-Mar-17, 11:33 pm)
பார்வை : 132

மேலே