நட்பெனும் பாற்கடல்

அன்று பாற்கடலை கடைந்தார்
தேவரும் அசுரரும் சேர்ந்து
பாற்கடல் கடைய கடைய
ஒவ்வொன்றாய் நல்லனவெல்லாம் தந்ததாம்

அப்படித்தான் கிடைத்தன
கற்பக விருட்சம்,காமதேனு
இன்னும் தன்வந்தரி ,இலக்குமி
முடிவில் இறப்பிலா வாழ்வளிக்கும்
அமிர்தம்

நட்பும் ஓர் அற்புத பார்க்கடல்தான்
நட்புடன் இணைந்தால்
அது தந்திடும்
இல்லை என்று சொல்லாமல்
எல்லாம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (22-Mar-17, 2:24 pm)
பார்வை : 366

மேலே