எனக்கு பிடித்த கவிதை உன் பெயர்

நான் எழுதிய" கவிதை"
நான் ரசித்த "கவிதை "
நான் படித்த "கவிதை"
நான் கிறுக்கிய "கவிதை "
நான் உளறிய "கவிதை "
நான் சொல்லிய 'கவிதை"
நான் பிரம்மித்த" கவிதை"
நான் சுவாசித்த "கவிதை'
நான் நேசித்த' கவிதை'
நான் காதலித்த" கவிதை "
நான் கற்ற" கவிதை"
நான் படைத்த "கவிதை "
ஒன்றே ஒன்றுதான் !
உன் "பெயர் " மட்டுமே என்றால் அது
மிகையாகாது !!

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (23-Mar-17, 12:18 pm)
பார்வை : 350

மேலே