மண்ணும், மனிதனும்

மண்ணும், மனிதனும்!
மனிதா!
மண்ணுக்கு, மரம் பாரமென்று, நீ மரத்தை அழித்தாய்!
உன்னை, பாரமென்று, மண் நினைத்ததால்,
உன்னை அழிக்க காத்திருக்கிறது,
பூகம்பமும், சுனாமியும்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (24-Mar-17, 1:36 am)
பார்வை : 297

மேலே