விவசாயி

உடையது காக்க
படையது திரட்டி
உண்ணாமல் உறங்காமல்
அறப்போர் செய்து
வாங்கிய நிம்மதி
வெகுமதி பெறவில்லை ...!
என் தாய்திருநாட்டில்
இன்னமும் விவசாயி மேல்நிலை
பெறவில்லை ...!

எழுதியவர் : ஜீவா கண்ணன் (24-Mar-17, 12:18 pm)
சேர்த்தது : ஜீவா கண்ணன்
Tanglish : vivasaayi
பார்வை : 1232

மேலே