காலடிகளால்

தொடரும் காலடிகளால்
கிடைத்திடும் பாதைகள்,
புதிதாய்..

தொடராதபோது,
அடைத்திடும்-
பழையதும்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (24-Mar-17, 8:19 pm)
பார்வை : 45

மேலே