தீரா காதல்

இலை மறை காயாக என்
இனிய காதல் தான் உரைத்தேன்...!
.
பசுமரத்தாணி போல
பதியுமென்று தான் நினைத்தேன் ...!
.
பாசி மீது பாதம் போல
‘பலுக்’ என்று வழுக்கியது ,
.
பாவம் எந்தன் இதயம் அது
இருந்தும் கூட நினைக்கிறது ..!

எழுதியவர் : ஜீவா கண்ணன் (25-Mar-17, 1:12 pm)
சேர்த்தது : ஜீவா கண்ணன்
Tanglish : theeraa kaadhal
பார்வை : 563

மேலே