குமரிக்கண்டம் இலங்கை தமிழ்நாடு

ஆதியில் இருந்தே நாங்கள் தமிழர்கள்
நீங்கள் என்ன நினைத்தாலும்
எங்கள் தமிழையும் தமிழர்களையும்
உங்களால் அழிக்க முடியாது
அழிப்பதா
ஆ ஆ
உரசி கூட பார்க்க முடியாது
எங்கள் நாவில் இருந்து எங்கள் தாய் தமிழ் உதித்துக்கொண்டே இருக்கும்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

உண்மைக்கு உயிர் கொடுப்போம்
பொய்மையை வேரறுப்போம்
பெண்மையை போற்றுவோம்
வீரம் எங்கள் மொழியில் விதைக்கப்பட்டுள்ளது
அறம் எங்களின் எழுத்தில் விளைந்துள்ளது

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (25-Mar-17, 7:02 pm)
பார்வை : 181

மேலே