படித்தவன் செய்யும் தவறு

படித்தவன் செய்யும் தவறு!

உலக வாழ்க்கை ஒரு மாயை!
உளுத்து அலண்டு போகும் உடம்பு!
கையில் எதைக்கொண்டு வந்தாய்?
எதைக் கொண்டு, செல்லப் போகிறாய்?
இத்தனையும் படித்த பின்பும்,
கோர்ட்டில் பெருகுகிறது, கேஸ்கள்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (26-Mar-17, 10:06 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 113

மேலே