என் கவியே
சீண்டியது நீயா
நுனிவாசம் வாசம்வீசிய மலரென்னை
செடிவாசம் வீசிடும் மரிக்கொழுந்தாய் மாற்றிட
சீண்டியது நீயா என்கவியே...
-மூர்த்தி
சீண்டியது நீயா
நுனிவாசம் வாசம்வீசிய மலரென்னை
செடிவாசம் வீசிடும் மரிக்கொழுந்தாய் மாற்றிட
சீண்டியது நீயா என்கவியே...
-மூர்த்தி