முகவரி தேடும் வலிகளின் வரிகள்
உன் முகவரி
சேர்ந்திடும்
என்கிற
நம்பிக்கையில்
என் வலிகள்
எல்லாம்
வரிகளாகி
காத்துக்கிடக்கிறது
அஞ்சலில்
சேர்ந்திட.....!!
வரி வரியாய்
வலிகள்
வந்து விழும்
வேளை.....வெந்து
சாகும்
வேதனை
நீ அறிவாய்.....
நீ
அறிவாயா....???
பைந்தமிழில்
கவியெழுதி
பாராட்டு
வாங்கிடும்
பாக்கியமெல்லாம்
எனக்கில்லை......
படும்
வேதனைகளை
எழுதிப்போடும்
உன்னால்
உனக்குமட்டுமே
என்று
உருவான
என் உள்ளக்கிறுக்கல்கள்
மட்டுமே......!!