கிராமம் --- ஆசிரியத்தாழிசை

கிராமம் --- ஆசிரியத்தாழிசை


எழிலான கிராமத்தில் எம்மருங்கும் பசுமைகளே !
தொழிலாகும் வேளாண்மை தொடங்கிடுவர் விவசாயி !
அழிவில்லாக் காலத்தின் அடையாளச் சின்னங்கள் !!


ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (26-Mar-17, 3:06 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 92

மேலே