முட்டாள் உலகம்
கைபெண்னொருத்தி
தன்னெதிரே வருவதைக் கண்ட ஒருவன்
தாமதமானான்...
காரணம்
சகுணம் சரியில்லையாம்...
நெஞ்சில் நினைத்து போரக்காரியம் பலிக்காதாம்..
இப்படி சகுணம் பார்த்ததினால்தான் என்னவோ...
இவனது தங்க மனைவியை
விவகாரத்து செய்துவிட்டான் போலும்...