ஊடல்
மணம் கமழும் மல்லிகையும்
மன்னவன் வாராது மயக்கம் தாராது..!!
மனம் வருடும் மெல்லிசையும்
என்னவன் இல்லாது இதயத்தை ஈர்க்காது..!!
மணம் கமழும் மல்லிகையும்
மன்னவன் வாராது மயக்கம் தாராது..!!
மனம் வருடும் மெல்லிசையும்
என்னவன் இல்லாது இதயத்தை ஈர்க்காது..!!