கருவிழி விரிந்த வியப்பு
திடீரென்று ஓர் ஒலி
அந்த இருளும் ஒளியும்
உறவுகொண்டிருந்த நேரத்தில்
அதிவேகமாய் சீரிய
காரில் மோதிய
ஓர் ஐந்தறிவுள்ள பிராணியின்
அலறல் குரல் அது ???
காரின் பாகங்கள் உடைந்து சிறுதுண்டு சிதற
முன்னங்கால்கள் மடங்கி முடமானது
அந்த வாயில்லா பைரவன் ..
அடித்த கரோ சல்லென்று பறக்க
என் உடலோ படபடக்க
சிறு வினாடியில் எல்லாம் கடந்தது
நரக வேதனையில் துடிக்கும் நாயின் வலியோடு