சமுகத்தின் பார்வையில் சாதி

முன்னோர் சமூகத்தில் சாதி
மூடநம்பிக்கையாயிருந்தது

பெற்றோர் சமூகத்தில் சாதி
காக்கப்படவேண்டிய ,கடமையாயிருந்தது

என் சமூகத்தில்
ஒரு பக்கம் ,கானல் நீரானது
மறு பக்கம் , கொதிக்கும் அனலானது
மற்றொரு பக்கம் , செதுக்க படவேண்டிய கருங்கல்லாய் இருக்கிறது ????

எழுதியவர் : prisilla (27-Mar-17, 10:38 pm)
சேர்த்தது : Mariya
பார்வை : 48

மேலே