சமுகத்தின் பார்வையில் சாதி
முன்னோர் சமூகத்தில் சாதி
மூடநம்பிக்கையாயிருந்தது
பெற்றோர் சமூகத்தில் சாதி
காக்கப்படவேண்டிய ,கடமையாயிருந்தது
என் சமூகத்தில்
ஒரு பக்கம் ,கானல் நீரானது
மறு பக்கம் , கொதிக்கும் அனலானது
மற்றொரு பக்கம் , செதுக்க படவேண்டிய கருங்கல்லாய் இருக்கிறது ????