எனக்கு பிடித்த வரிகள்

(இது போட்டிக்கான பதிவு)

நதியாக நீயும் இருந்தாலே நானும்
நீயிருக்கும் தூரம் வரை கரையாகிறேன்

இரவாக நீயும் நிலவாக நானும்
நீயிருக்கும் நேரம் வரை உயிர் வாழ்கிறேன்

பூலோகம் ஓர் நாள் காற்றின்றி போனால்
எந்தன் உயிர் உந்தன் மூச்சு காற்றாகுமே

ஆகாயம் ஓர்நாள் விடியாமல் போனால்
எந்தன் ஜீவன் உந்தன் கையில் விளக்காகுமே

±+++++++++++++++++++++++++++
படம் : உன்னை நினைத்து
பாடல் : என்னை தாலாட்டும்
இசை : சிற்பி
பாடலாசிரியர்: யுகபாரதி
பாடியவர்கள் : சுஜாதா, உன்னி மேனன்
++++++++++++++++++++++++

எழுதியவர் : யுகபாரதி (28-Mar-17, 4:06 am)
பார்வை : 651

மேலே